Skip to main content

Posts

Showing posts from August, 2017
வாழ்வின் அருமருந்து என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி! நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.ஆனால் உணவில் வ...
"தாயம்"  என்றொரு விளையாட்டு அது நமக்கு கற்று கொடுத்தது பல நூறு பழந்தமிழர்களின் வாழ்வில் இடம் பிடித்த திண்ணை விளையாட்டுகளில் மிக சிறப்பானது தாயம் எனப்படும் 7 * 7 கட்டம் விளையாட்டு.  இருபதயிரம், முப்பதாயிரம் என செலவழித்து குழந்தைகளுக்கு வருடக்கணக்கில் சொல்லித்தரப்படும் அபாகஸ் குழந்தைகளுக்கு  கற்று தருவது mathematical skills , Memory power, Concentration மட்டுமே. நம் தமிழன் பலநூறு ஆண்டுகளாக விளையாடிவந்த தாயம், mathematical skills , Memory power, Concentration மட்டுமல்லாது , Dynamic thinking , Co ordination , Observation Skills ,Planning Skills , Tactical  Skills , risk  taking ability என அனைத்து intrapersonal Skills யும் விளையாட்டாய் சொல்லிக்கொடுத்தது. இதில் முக்கியமான விஷயம் இது குழு விளையாட்டு , குடும்பத்தில் உள்ள அப்பா , அம்மா, அண்ணன், தங்கை என அனைவரும் ஒன்றாக அமர்ந்து , முகத்தில் புன்னகையுடன் , விளையாடிய விளையாட்டு இந்த அத்தனை Skills யும் அந்த குழந்தைகளுக்கே  தெரியாமல் அதற்கு கற்றுக்கொடுக்கிறது. இதை கையில் வைத்து கொண்டு, கிரேக்க நாட்டிலும், ஜப்பான...
ஆடுபுலி ஆட்டம்,கில்லி தண்டா , பம்பரம், தாயம், பல்லாங்குழி இதெல்லாம் நியாபகம் இருக்கின்றனவா?? தமிழன் மறந்த அல்லது மறக்கடிக்கப்பட்ட விஷயங்களில் மிக முக்கியமானது நமது பண்டைய விளையாட்டுக்கள்.சிறியதும் பெரியதுமாய் குச்சிகளை வைத்துக்கொண்டு கிட்டிப்புல் யாரும் விளையாடுவதில்லை. காரணம் எல்லோரும் இப்போது  கணினியில் விளையாட அமர்ந்து விடுகின்றனர். தாயம், பல்லாங்குழி, பரமபதம், ஆடு புலி ஆட்டம் என பெண் குழந்தைகள் கிராமங்களில் விளையாடும் விளையாட்டுக்கள் அழிந்து வருகின்றன.இந்த விளையாட்டுக்களைப் பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையிலும் தற்கால குழந்தைகளுக்கும் தெரியும் வகையில் இந்த பாரம்பரிய விளையாட்டுகளை மீண்டும் கொண்டு வரக்கூடிய ஒரு புதிய முயற்சி. பரமபதம்:  வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளை படம் காட்டி போதித்தது பரமபதம், தடங்கல்களை தாண்டி முன் செல்லும் துணிவும் தந்தது. தாயம்: கணக்கியல், ஒருங்கிணைப்பு, மாற்று சிந்தனை, விடா முயற்சி மட்டுமல்லாமல்  விதியை மதியால் வெல்லலாம் என உரக்க சொல்லிக்கொடுத்தது  தாயம். ஆடு புலி ஆட்டம்: முயற்சித்தால...

www.nattumarunthukadai.com

📨   An exclusive website to revive our Tradition and Heritage ✨ 🌱   200 types of Tamil Herbal Powders -. A one stop shop for all our herbal needs, from known names  to very unknown , but all works for the same cause - Better Health 🌿 🌞   100 plus products for conducting Homams 🔥  - No more worries searching the products in congested markets, aesthetically packed items reaching your home just in one click ⚡ 🏹   20 plus ancient games : A good way to teach our kids analytical, mathematical, Planning, Coordination skills, and to induce dynamic thinking, memory power etc 🎖 . No wonder our forefather were excelling in all this skills before pre coaching era   🥇 🍶 ⏳   Heritage Products - Lets discover the health benefits of the products, Which took important part in lifestyle of our forefathers. All our products are produced by economically deprived Farmers, Carpenters, Potters & Sculptors of our society. Your every purchase...